ஓம் நமசிவாய

இன்றைய மந்திரம்

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.