ஓம் நமசிவாய

இன்றைய மந்திரம்

மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே.