ஓம் நமசிவாய

இன்றைய மந்திரம்

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.